நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர், இந்த ஜோடி கடந்த 22 ஆண்டுகளாக உறவு இலக்குகளை நிர்ணயித்து வருகிறது. சமீபத்தில், இந்த ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வெளிவந்தது, அது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த ஜோடி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் அதைக் கண்டு களிக்கிறார்கள். ரசிகர்கள் மற்றும் இணைய பயனர்கள் அவர்கள் அதிக தோற்றம் காட்டாததால், பொது இடங்களில் சக்தி ஜோடியைக் காண அதிக வாய்ப்புகள் இல்லாததால், தங்கள் வாழ்க்கையை லைம்லைட்டில் வாழ வேண்டாம் என்று முடிவு செய்ததால் படத்தைப் பாராட்டினர்.
புதிய புகைப்படத்தில் அஜித் நீல நிற பிரின்டட் சட்டையுடன் சாம்பல் நிற கால்சட்டை மற்றும் ஷாலினி மலர் கவுன் அணிந்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜீத்தும் ஷாலினியும் தங்கள் ‘அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது காதலித்து, சில வருடங்கள் உறவில் இருந்த பிறகு ஏப்ரல் 24, 2000 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி இப்போது இரண்டு குழந்தைகளின் பெற்றோர், ஒரு மகள் மற்றும் ஒரு மகன்.
இரு பெரும் நடிகர்கள் நேருக்கு நேர் பல வருடங்கள் கழித்து மோத இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் துணிவு திரைப்படத்தை வாங்கி இருப்பதும் முக்கிய ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.
ஏனென்றால் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை கைப்பற்றி இருப்பதால் துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அப்படி இருக்கும் போது வாரிசு திரைப்படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த ரேஸில் அஜித் வெற்றி பெறுவார் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜய் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை பனையூர் அலுவலகத்தில் திடீரென சந்தித்து பேசி இருப்பது பரப்பரப்பை கிளப்பியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் இப்படி ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்துள்ளார். வாரிசு திரைப்படத்தை நினைத்து வந்த பயம்தான் அதற்கு காரணம் என்ற விமர்சனமும் இப்போது எழுந்துள்ளது.
முன்பே கூறியது போன்று துணிவு திரைப்படத்தால் விஜய் தற்போது உச்சகட்ட பயத்தில் இருக்கிறார். அதனாலேயே அவர் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேசி அதன் மூலம் வாரிசு திரைப்படத்தை வெற்றியடைய வைக்க பிளான் செய்திருக்கிறார். மேலும் விஜய்யை சந்தித்த சந்தோஷத்தில் ரசிகர்களும் வாரிசு திரைப்படத்தை வெற்றி பெற வைக்க தற்போது தீயாக உழைக்க தயாராகி விட்டனர்.
அது மட்டுமல்லாமல் இந்த சந்திப்பில் ரசிகர்களை உற்சாகப்படுத்த பிரியாணி விருந்தும் தடபுடலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு ராஜதந்திரத்தை அரங்கேற்றி இருக்கும் விஜய்யின் பிளான் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும். அந்த வகையில் இந்த பந்தய முடிவில் எந்த குதிரை ஜெயிக்கும் என்பதை காணவும் திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அஜித் நடிக்கும் துணிவு படத்திற்கு பாடல் எழுதி உள்ளேன் என விவேக் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது இதோ
Most Successful Lyrics Writer for Our AK sir – @Viveka_Lyrics sir is Back in #Thunivu too pic.twitter.com/ArdY99pJUn
— 🔥 Ajith Kumar🔥Fan (@Anythingf4AJITH) November 21, 2022
அதுமட்டும் இல்லாமல் இன்று தான் சில்லா சில்லா பாடலின் ஷூட்டிங் இன்று தொடங்க உள்ளது ..
#Thunivu – #ChillaChilla Song Shoot Begins Today in a Grand Party set..🔥 Shoot will happen for 3 Days..🤜🤛
A Fast Paced Kuthu Number in #Anirudh Vocals..🌟 A #Ghibran Musical..🤙
An Intro Song of #AjithKumar ..❤️🔥 Song expected to release on Next week..🤝
— Laxmi Kanth (@iammoviebuff007) November 22, 2022
துணிவு ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எச் வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித்குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இணையும் படம். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தொழில்முறை அடிப்படையில், ஷாலினி ஒரு இல்லத்தரசி மற்றும் நடிகர் அஜித் தனது அடுத்த படமான ‘துனிவு’ 2023 பொங்கலுக்கு வெளிவர உள்ளது. மேலும் அவர் தனது அடுத்த படமான ‘AK 62’ விக்னேஷ் சிவனுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.