காளையார் கோவிலில் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜை விழா மற்றும் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும்...
மாநிலம் முழுவதும் பொது மயானம் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை பரிந்துரை செய்துள்ளது.
காவல்துறையின் நடத்தை எப்போதும் பாரபட்சமற்ற கொள்கைகள் மற்றும் மனித உரிமைகள் விதிமுறைகளால்...