உத்தராயணப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய மக்கள் சனிக்கிழமை குஜராத் முழுவதும் கூரைகள், மொட்டை மாடிகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் கூடி பட்டம் பறக்கவிட்டனர்.
மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் பூபேந்திர படேல்...
வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள 93 சட்டமன்ற தொகுதிகளுக்கான குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில்...
டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டப் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சௌராஷ்டிரா பகுதிகளில் உள்ள 19...
டெலிகாம் நிறுவனமான ஜியோ குஜராத்தின் 33 மாவட்டத் தலைமையகங்களிலும் 5ஜி சேவையை அதன் சோதனைக் கட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் 5G சேவையைப் பெறும் முதல்...
தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கெவாடியாவில் மிஷன் லைஃப்ஐ தொடங்கி வைக்கிறார்.
கெவாடியாவில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உடன் பிரதமர் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார்.
அதன்பிறகு,...
இந்தியாவில் மனைவியின் ஆசைப்படி இறுதி ஊர்வலத்தை மேளதாளத்துடன் கணவர் பிரம்மாண்டமாக நடத்திய சம்பவத்தின் மனதை நெகிழவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஒளிப்படக் கலைஞரான ஸ்ரீநாத் சோலங்கி (30). இவரும் மோனிகா என்ற...