Tuesday, April 23, 2024 7:06 am
Homeஆன்மீகம்

ஆன்மீகம்

spot_imgspot_img

தீய சக்திகளை விரட்டும் வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் (தீய சக்திகள்) நெருங்காது, மாமிச உணவு அருந்திய தினங்களிலும் பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உங்கள் வீட்டில் கதவு மற்றும் நிலைகளில் மஞ்சள் குங்குமம் வைக்க...

வீட்டில் பண வரவு அதிகரிக்க லட்சுமிதேவிக்கு ஏற்ற வேண்டிய தீபம் ?

உங்கள் வீட்டில் செல்வத்தைப் பெறச் செல்வத்தின் அதிபதியான லட்சுமிதேவியின் அருள் அவசியம், இதற்கு அமாவாசை அன்று இரவு வீட்டில் வடகிழக்கில் பசு நெய் தீபம் ஏற்றவும், மேலும் பருத்தி திரிக்குப் பதிலாகச் சிவப்பு...

சாவு வீட்டுக்கு செல்லும் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன ?

அதிகமாக அலங்கரித்துக் கொண்டு செல்லாமல் எளிய தோற்றத்தில் செல்லவும், குழந்தைகளைத் தூக்கிச் செல்ல வேண்டாம், தாமதமாகச் செல்ல வேண்டாம், உரத்த குரலில் பேச வேண்டாம், மற்றவர்களிடம் நலம் விசாரிக்க வேண்டாம், ஆண்கள் ஆண்களிடமும்,...

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் உகந்த நேரம் எது தெரியுமா ?

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை பௌர்ணமி நாள் (செப்.28) மாலை 6.47...

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான இன்று (செப். 26) காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விமர்சையாக...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன் கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகு தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை ,அலுவலகத்தில் தூபம் காட்டத் தீய சக்திகளும் வெளியேறும். வெற்றிலை மீது எரியும் கற்பூரத்திற்குத் தீய சக்திகளை விரட்டும்...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்" என்ற  மந்திரத்தைத் திருமணமாகி மனக்கசப்புகள் ஏற்பட்டுப் பிரிந்து வாழும் தம்பதிகள் ஆண், பெண் இருவரும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவான் சன்னதிக்குச் சென்று...

படிக்க வேண்டும்