Tuesday, April 23, 2024 7:05 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

உத்தரகாண்ட் சுரங்கத்துக்குள் மருத்துவமனை : தயார் நிலையில் மீட்பு குழு!

உத்தராகண்ட மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராணிகட் சுரங்கத்தில் கடந்த 12ம் தேதி, 41 தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த மீட்புப்பணியில்,...

தொழிலாளர்களை சந்திக்க சுரங்கத்துக்குள் சென்ற உறவினர்கள்!

உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை 17 நாட்களுக்குப் பிறகு சந்திக்க, அவர்களது உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சுரங்கத்துக்குள்ளே சென்றுள்ளனர்.உத்தராகண்ட மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராணிகட் சுரங்கத்தில் கடந்த 13ம் தேதி, 41...

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் இறுதிக் கட்டத்தை எட்டும் மீட்பு பணி!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்தநிலையில், மீட்கப்படும் தொழிலாளர்களுக்குத் தேவையான துணிகள், பொருட்களைத் தயார் நிலையில்...

ராஜஸ்தான் கோட்டாவில் தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில், நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர் மைய...

முன் அனுமதியின்றி தபால் வாக்குப்பெட்டிகளை திறக்கும் காட்சி வைரல்!

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்குள் எந்த முன் அனுமதியும் இன்றி நுழைந்து, தபால் வாக்குப்பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் கிரிஷ் திறக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோவை மத்தியப்...

கரடி தாக்கியதில் பூங்கா ஊழியர் உயிரிழப்பு!

விசாகப்பட்டினம் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் கரடி தாக்கி, தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் நாகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்தியக் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பூங்காவில் உள்ள விலங்குகளைப் பராமரிக்க ஒப்பந்ததாரர்கள் மூலம்...

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலின் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியும், ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளும் தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.மூன்று முக்கிய கட்சிகளும் தங்கள் வெற்றிக்காகத் தீவிரமாகப் பிரச்சாரம்...

படிக்க வேண்டும்