இந்தியா
ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து !வைரல் வீடியோ
ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் திங்கள்கிழமை சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 வேகன்கள் தடம் புரண்டன. இந்த ரயில் இந்தின் ரயில்வேயுடன் இணைக்கப்படவில்லை.பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி 275 பேரைக்...
இந்தியா
பீகாரில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் மாயம்
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில், அகுவானி சுல்தங்கஞ்ச் என இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில், கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த புதிய மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இது சுமார் ரூ 1,710 கோடி வரை இப்பாலம்...
இந்தியா
ஒடிசா ரயில் விபத்துக்கு கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை : ரயில் செயல்பாடுத்துரை விளக்கம்
நேற்று முன்தினம் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் ஏற்பட்ட கோரமண்டல் ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா சற்றுமுன் இந்த விபத்து குறித்து விளக்கமளித்துள்ளார்.அதில், இந்த பஹானாகா ரயில் விபத்தில்,...
இந்தியா
ஒடிசா பாலசோர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்
நேற்று முன்தினம் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் மூலம் அடுத்தடுத்த கோர விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து, இந்த விபத்து நடந்த 51 மணி நேரத்திற்குப் பின்பு, நேற்று இரவு...
இந்தியா
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்தியாவில் வரும் 2024 நடைபெற்ற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணிக்கும் எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்கப் பல எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 12 ஆம்...
இந்தியா
ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின் தொடங்கிய ரயில் சேவை
ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் நேற்று முன்தினம் கோரமண்டல் விரைவு ரயில், அடுத்தடுத்த மோதி மோசமான விபத்து நடந்தது. இந்நிலையில், அங்குள்ள அனைத்து ரயில் பெட்டிகளை ராஸ்த கிரேன் மூலம் நீக்கி வழித்தடம்...
இந்தியா
ஒடிசா ரயில் விபத்து : இலவச கல்வி வழங்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏற்பாடு
நேற்று முன்தினம் (ஜூன் 3) மாலை 7.20 மணிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் பெரும் விபத்தானது. அந்த ரயிலில் சுமார் 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும், 1000க்கும் அதிகமானோர் பலத்த காயம்...