Friday, March 29, 2024 9:16 pm
Homeஉலகம்

உலகம்

spot_imgspot_img

இம்ரான்கானை வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, ஊழல் வழக்கில் கடந்த சனிக்கிழமையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. இதனால் அவரை காவல்துறை கைது செய்து தற்போது அட்டக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், இந்த அட்டக் சிறையில் முறையான பாதுகாப்பு...

தடம் புரண்ட பயணிகள் ரயில் : 3 பேர் காயம்

உலகில் அதிகளவு மக்கள் போக்குவரத்திற்கு ரயிலில் பயணிக்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் சில ரயில்கள் தடம் புரண்டும், விபத்துகுள்ளாகியும் இருக்கிறது. அதில் பல உயிர் இழப்பு சம்பவம் நேர்கிறது. அந்த வகையில், கிழக்கு ஸ்வீடனில் சுமார்...

இந்திய இளைஞர் தலையால் வால்நட் கொட்டைகளை உடைத்து கின்னஸ் சாதனை

உலகில் உள்ள பலவேறு நாட்டில் வசிக்கும் மக்கள் தங்களது வினோதமான திறமைகளாலும் பல கின்னஸ் சாதனைகளைப் படித்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு நிமிடத்தில் சுமார் 273 வால்நட்களை தலையால் இடித்து உடைத்து, ரத்தம் சொட்டச் சொட்ட கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்திய இளைஞர் நவீன்.இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது...

ஆப்கனில் சிறுமிகள் படிக்க தடை : தலிபான் அரசு அதிரடி

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடத்தில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அந்த நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அதிலும், குறிப்பாகப் பெண்களுக்குப் பல வரைமுறைகளை வகுத்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் 3ம் வகுப்புக்கு...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை : கோர்ட் அதிரடி தீர்ப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பதவியிலிருந்த போது பரிசாகக் கிடைத்த பொருட்களை விற்ற வழக்கில் இன்று (ஆக.5) பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இந்த கருவூல முறைகேடு வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1...

ஊழியர்கள் தொடர்பான ஆய்வில் வெளியான புதிய தகவல்

அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களைக் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமைகளில் பணியில் தவறுகள் செய்வதாகவும், சுறுசுறுப்பு இன்றியும் இருப்பதாக டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் புதிய தகவல் வெளியிட்டது.ஏனென்றால், வெள்ளிக்கிழமையின்...

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து : 18 பேர் உயிரிழப்பு

மேற்கு மெக்சிகோவில் சுமார் 42 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று வழக்கம் போல் சாலையில் சென்றுகொண்டிருந்தது.அப்போது, இந்த பேருந்து பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் எதிர்பாராதவிதமாகக்...

படிக்க வேண்டும்