Thursday, April 18, 2024 5:49 am
Homeஉலகம்

உலகம்

spot_imgspot_img

அமெரிக்காவில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ : 93 பேர் பலியான சோகம்

அமெரிக்காவின்  மவுய் தீவில் உள்ள ஹலைனா பகுதியில் கடந்த வாரம் முதல் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ வேகமாகப் பரவி நகரின் மற்ற பகுதிகளுக்கு வர ஆரம்பித்தது. இந்நிலையில், இது தீவு பகுதி என்பதால் அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால்...

ஹவாய் தீவை சூறையாடிய காட்டுத்தீ : 36 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள  ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 36 பேர் பலியான சோகம். மேலும், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 12,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அதேசமயம். இந்த காட்டுத்தீயின்போது சூறாவளிக்...

நிலவுக்கு செல்லும் வீரர்கள் இவர்கள்தானா : நாசா வெளியிட்ட தகவல்

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தீவிரப்படுத்தியுள்ளது. இது வருகின்ற 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் சாத்தியமாகும் என்கிறது. மேலும், இதற்காக ஒரு பெண் உட்பட 4 விண்வெளி...

அமெரிக்காவின் காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலியான சோகம்

அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் உள்ள மவுயி தீவில் அமைந்திருக்கும் காடுகளில் எதிர்பாராத விதமாக திடீரென தீ பிடித்தது. இதையடுத்து, இந்த காட்டுத் தீயைக் குறித்துத் தகவலறிந்து வந்த  தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் இந்த தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மேலும், இந்த வனப்பகுதியில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்கும்...

கின்னஸ் சாதனை படைத்த பாபி என்ற நாய்

பொதுவாக உலகில் வாழும் மக்கள் மாதிரி மிருகங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில்,  நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயதுதான். ஆனால், போர்ச்சுகலை சேர்ந்த பாபி என்ற நாய் 30 வருடங்கள்...

வாட்ஸ்அப்பில் சூப்பர் அப்டேட் : வந்தாச்சு ஸ்கிரீன் ஷேரிங் அம்சம்

மெட்டா நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வாட்ஸ்அப்பில் பல கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். அதன்படி, பயனாளர்களின் வசதிக்காக அடிக்கடி புதிய அப்டேட்டை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது  புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது....

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட தடை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சில தினங்களுக்கு முன் ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தற்போது இம்ரான்கான்...

படிக்க வேண்டும்