தமிழகம்
தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தற்போது மழைநீர் முழுமையாக அகற்றம் !
தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த கனமழையால் நீர் தேங்கியது. இதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த தகவலை அறிந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள், இரவோடு இரவாக இடைவிடாமல் பணியாற்றினர். இதனால், இன்று...
தமிழகம்
அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த...
தமிழகம்
எச்சரிக்கை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு!
கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே, ஏரிக்கு 1100 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது 3098 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும்,...
தமிழகம்
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் தேங்கிய மழைநீரை அகற்றிய மாநகராட்சி ஊழியர்க்கு மக்கள் பாராட்டு!
சென்னையில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த தண்ணீரை அகற்றச் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இடைவிடாமல் பணியாற்றினர்.இதனால்,...
தமிழகம்
சென்னையில் அதிகாலை முதல் மழை!
சென்னையில் அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.இந்த மழை...
தமிழகம்
மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல இயக்கம் : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின்...
தமிழகம்
திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகள் தள்ளுபடி!
கடந்த 1996-2001ம் ஆண்டு காலகட்டத்தில் திமுக அரசில் அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி, ரகுபதி, குழந்தைவேலு ஆகியோர் மீது அதிமுக அரசு தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகள் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு...