தமிழகம்
கடலூர் கோர விபத்து : 4 பேர் பலி, 50 பேர் படு காயம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் வழக்கம் போல் இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இந்த இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர...
தமிழகம்
அடுத்த 3 நாட்களுக்கு செம மழை பெய்யும் : தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்
தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள், அலுவலகம் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி துரிதமாகப் பலகட்ட நடவடிக்கைகளை...
தமிழகம்
கோவையில் மர்மமான முறையில் இறந்த பெண் யானை
கோவை மாவட்டம் வனச்சரகத்தில் உள்ள துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு காப்புக் காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் அரசு புறம்போக்கு நிலத்தில் நேற்று (ஜூன் 18) ஞாயிற்றுக்கிழமை மாலை பெண்...
தமிழகம்
கனமழையால் சென்னையில் எந்த பாதிப்பும் இல்லை : கூடுதல் தலைமைச் செயலாளர் பேட்டி
சென்னையில் இன்று (ஜூன் 19) பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் தற்போது 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. அதைப்போல், 300 தூர்வாரும் இயந்திரங்கள்,...
தமிழகம்
73 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்துக் கட்டிய மழை : வானிலை மையம் வெளியிட்ட தகவல்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய...
தமிழகம்
கடலூர் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வழக்கம் போல் வந்த இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த இரு பேருந்துகளில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், இந்த இரு...
தமிழகம்
கடந்த 24 மணிநேரத்தில் இத்தனை செ.மீ. மழை பதிவா ? வானிலை மையம் தகவல்
நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன...