Thursday, March 28, 2024 7:25 pm
Homeஆன்மீகம்

ஆன்மீகம்

spot_imgspot_img

எந்த மாதம் வீடு கட்ட என்ன பலன் தெரியுமா ?

சித்திரை மாதம் வீடு கட்டினால் வீண் செலவு உண்டாகும், வைகாசி மாதம் வீடு கட்டினால் செயல்கள் வெற்றியாகும், ஆனி மாதம் வீடு கட்டினால் மரண பயம் உண்டாகும், ஆடி மாதம் வீடு கட்டினால்...

வாழ்வு தங்கம் போல் மின்ன காமாட்சி விளக்கு பரிகாரம் இதோ

பொதுவாகக் காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைப் போட்டு அதன் பின்பு திரி போட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது வழக்கம். இதே போல்...

இறந்தவர்களின் திருப்படங்களை வைக்கும் விதம்

இறந்தவர்களின் திருப்படங்களை வைக்கும் விதம் குறித்துப் பார்க்கலாம் வாங்க, நீங்கள் இறந்தவர்களின் படத்தைக் கிழக்கில் வைத்து மேற்கு பக்கம் பார்த்தவாறு வைக்கக் கூடாது. அதைப்போல், பூஜை அறையில் சாமி படங்களோடு இறந்தவர்களின் படங்களை...

விளக்கு ஏற்றும் திரியை எரிந்து முடிந்ததும் செய்ய வேண்டியது

விளக்கேற்றும் போது எப்போதும் இரண்டு திரியாக இணைத்துப் போட வேண்டும். திரி கருகும் முன் என்னை காலியாகும் முன் மலர்களால் நெருப்பினை அணைத்து விட வேண்டும். மீண்டும் அதில் விளக்கேற்றலாம் திரி கருகிவிட்டால்...

எல்லாவித துன்பங்களையும் நீக்கும் கருமஞ்சள்

கரு மஞ்சள் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகளையும், ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் விலகும், துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கரு மஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும். தோஷத்தையும் போக்கக்கூடியது.மேலும், இந்த...

அம்மனுக்கு எந்த கிழமை விரதம் என்ன பலன்கள் தெரியுமா ?

அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதால் மனதில் உள்ள பயம் நீங்கும், திங்கள் கிழமை விரதம் இருப்பதால் நீண்ட ஆயுள் கிடைக்கும், செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் மங்கலம் உண்டாகும் புதன்கிழமை விரதம் இருந்தால் அறிவுக்...

புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா : தமிழ்நாடு அரசு ஏற்பாடு

இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருக்கோயில்களுக்குப் பக்தர்களை ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.அதன்படி,...

படிக்க வேண்டும்