Wednesday, April 17, 2024 10:50 am
Homeஆன்மீகம்

ஆன்மீகம்

spot_imgspot_img

பித்ரு தோஷ பாதிப்பா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்

நம் குடும்பத்தின் முன்னோர்களை வழிபடாதவர்களுக்கே பித்ரு தோஷம் ஏற்படும். இவர்களுக்கு வாழ்க்கையில் குடும்பம், பணம் பிரச்சனை, குழந்தை பாக்கியமின்மை போன்றவை பல கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார்கள்.எனவே, இவர்கள் காக்கைக்கு உணவு வைப்பது. அமாவாசையன்று வெள்ளைப்...

உங்கள் கன்னத்தில் குழி விழுகிறதா ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

கன்னத்தில் குழி விழும் பெண்கள் அதிர்ஷ்டமானவர்கள், அப்படி கன்னத்தில் குழி விழும் பெண்ணை திருமணம் செய்யும் ஆண்களுக்கு அனைத்து வகையிலும் யோகம் உண்டாகும், கன்னத்தில் குழி விழும் பெண்களுக்கு ரசனை அதிகம், தான்...

இந்த ஐந்து ராசியினரை குபேரருக்கு ரொம்ப பிடிக்குமா ?

இவர்களுக்குப் பணக் கஷ்ட நேரங்களில் குபேரர் ஏதாவது ஒரு ரூபத்தில் உதவி புரிவார், இவர்கள் குபேரரை வழிபட்டாலும், இல்லை என்றாலும் குபேரரின் கடைக்கண் பார்வை எப்போதும் இவர்களுக்கு உண்டு, இந்த ஐந்து ராசிக்காரர்கள். ரிஷபம்,...

வறுமை நீங்கி செல்வம் பெருக வெற்றிலை செடி பரிகாரம் இதோ

பொதுவாக வளர்பிறை நன்னாளில் வெற்றிலை கொடி ஒன்றை வாங்கி நிலத்திலோ, தொட்டியிலோ மூன்று ஐந்து ரூபாய் நாணயங்கள், சிறிது மஞ்சள், குங்குமம் இவைகளை அவற்றில் இட்டு, வெற்றிலை செடியை நட்டு தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.ஏனென்றால்,...

பெண்கள் செய்ய கூடாதது எது தெரியுமா ?

பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது. விளக்கு வைத்த பின் வளையல்கள் கழட்டக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் உணவு பரிமாறக் கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை விட்டுச்...

உங்களுக்கு ஏழரை சனியா? பிரச்சனையை சமாளிக்க இதோ எளிய தீர்வு

பொதுவாக ஒவ்வொரு ராசிக்கு வரும் ஏழரைச் சனி மற்றும் சனி தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க நாம் பிற உயிர்களுக்கு உதவுவதன் மூலம் அந்தப் பாதிப்பிலிருந்து வெளியில் வர முடியும் என்கின்றனர்.மேலும், சனி பகவானின் வாகனமான காகத்திற்குத் தினமும்...

இன்று வரலட்சுமி விரதம் : பூஜை செய்ய ஏற்ற நேரம் இதுதானா ?

வரலட்சுமி விரதமான இன்று (ஆக. 25) பெண்கள் காலையில் எழுந்து குளித்து வீட்டின் முன் கோலம் போட வேண்டும். வாசலில் மா இலைகளைக் கட்டி அலங்கரிக்கலாம். காலை 9 முதல் 10.30 மணி, மாலை 4.45...

படிக்க வேண்டும்