Tuesday, April 16, 2024 1:55 pm
Homeஆன்மீகம்

ஆன்மீகம்

spot_imgspot_img

பூஜை அறையில் முக்கியமாக வைக்க வேண்டிய பொருள் எது தெரியுமா ?

கண்ணாடி , மஞ்சள்தூள்,  குங்குமம், சந்தனம்,  தண்ணீர், பூஜை மணி என இங்குக் குறிப்பிட்ட ஆறு பொருட்களும் பூஜை அறையில் இருக்க வேண்டும், மிகவும் சுத்தமான பொருட்களாக இருக்க வேண்டும், இந்த பொருட்கள் இல்லை...

கணவன், மனைவி பாசம் அதிகரிக்க பரிகாரம் இதோ

தொட்டாசிணுங்கி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது தம்பதியருக்கு இடையில் இருக்கும் பிணக்குகள், சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்ல  இணக்கமான போக்கு உண்டாகும், அது மட்டும் இன்றி. தம்பதியருக்கு இடையில் பாசம்...

நேர்மறை ஆற்றல் பெற நீங்கள் செய்யவேண்டியது

ஆன்மீக ரீதியாக எந்த ஒரு பொருளையும் பன்மடங்காகப் பெருக்கும் சக்தி பச்சை கற்பூரத்திற்கு உள்ளது. ஒரு கண்ணாடி டம்ளரில் முழுமையாகப் பன்னீர் ஊற்றி, சிறிதளவு மஞ்சள் பொடியைச் சேர்த்து, ஒரு துண்டு பச்சைக் கற்பூரத்தையும் போட்டு நீங்கள் சொந்த தொழில் செய்யும் இடமாக இருந்தால் அங்குப் பூஜை...

இழந்த பணம், பொருள் சொத்து திரும்ப கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது

ஒரு கொப்பரைத் தேங்காயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வாங்கிய கொப்பரைத் தேங்காயைச் சிகப்பு நிற துணி அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். அல்லது அதற்கு மஞ்சள், குங்குமம்...

குபேர காலம் என்றால் என்ன?

பொதுவாக இந்த வெள்ளிக்கிழமை மகாலஷ்மிக்கு உரிய நாள் என்பது போல், வியாழக்கிழமை குபேரனுக்கு உரியது. அதிலும் வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை உள்ள 5 5. காலத்தைக் குபேர காலமே என்றே...

வாழ்வு தங்கம் போல் மின்ன காமாட்சி விளக்கு பரிகாரம்

பொதுவாகக் காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைப் போட்டு அதன் பின்பு திரி போட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது வழக்கம். இதே போல்...

இனி இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தான்

நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்கும் வரும் சனி கிரகம்,  ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்களை எடுத்துக் கொள்ளும். தற்போது, இந்த  கும்ப ராசியில் குடிகொண்டிருக்கும் சனி...

படிக்க வேண்டும்