Thursday, April 25, 2024 2:30 pm
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு : CAG வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கை குழு (CAG) அறிக்கையில் பரபரப்பு தகவல் வந்துள்ளது.அதில், '' ஒப்பந்தத்தில் வெற்றி பெற்ற...

அதிக நீதிபதிகள் இடமாற்றம் : உச்ச நீதிமன்ற தேர்வு குழு பரிந்துரை

இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் 23 நீதிபதிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி தேர்வுக் குழு ( கொலீஜியம் ) பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இந்த குஜராத், பஞ்சாப்...

இனி UPIல் பணம் அனுப்ப வாய்ஸ் மட்டும் போதும் : வந்தாச்சு அசத்தல் அப்டேட்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இனி அனைத்து UPI பேமெண்ட் தளங்களிலும் பயனர்கள் தங்களது குரல் மூலமாகப் பணப்பரிவர்த்தனை செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI)...

நேற்று (ஆக 10) எதிர்க்கட்சிகள் ஏன் வெளிநடப்பு ? : காங்கிரஸ் எம்.பி. விளக்கம்

டெல்லியில் நேற்று நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்திருந்தது. இதுகுறித்து பல தகவல் பரவிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய்  அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து, நேற்று மாலை வந்த...

ஹெல்மெட் அணியாததால் அதிகரிக்கும் உயிர்பலி : மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்க அரசு வேண்டிய நடவடிக்கை எடுத்தும் அங்கங்கே பல சாலை விபத்துகள் நிகழ்ந்தும், அதனால் ஏற்படும் உயிர்ப் பலியும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.இந்நிலையில், பெங்களூரில் கடந்த 6 மாதத்தில்...

இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்

டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறையை விவாதிக்க மறுப்பு, எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்டவை...

SC/ST நலனுக்கான ஒன்றிய அரசின் நிதி 90% குறைப்பு : வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி, 2022-23 நிதியாண்டில் 159 கோடி மட்டுமே தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல்...

படிக்க வேண்டும்