Friday, March 29, 2024 2:56 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

இந்தியாவின் விண்வெளித்துறையில் அதிகரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம்

இந்திய விண்வெளித்துறையில் பெல்லா ட்ரிக்ஸ் ஏரோ ஸ்பேஸ், அக்னிகுல் போன்ற 47 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. இந்நிலையில், எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் அறிக்கைப்படி, பிற நாடுகளை ஒப்பிடுகையில் குறைந்த...

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : இனி 2 ஆண்டுகள் லீவு

நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து சில திருத்தங்களைச் செய்து அதற்கான அறிவிப்பை 7வது ஊதியக் குழு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.அதன்படி,...

இமாச்சலுக்கு ரூ. 862 கோடி நிதியுதவி : ஒன்றிய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

கடந்த வாரங்களில் இமாச்சலில் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதில், குறிப்பாக பலதரப்பட்ட மக்கள் தங்களது வீடுகளையும், பொருட்களையும் இழந்துள்ளனர். அதைப்போல், சிலர் தங்களது உயிரையும் இந்த வரலாறு காணாத...

5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் : பிரதமர் மோடி நம்பிக்கை

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று புறப்பட்டு பிரதமர் மோடி தற்போது இன்று (ஆக .23) இந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார், இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் , “உலக பொருளாதார சூழ்நிலையில் கொதிப்பான நிலை...

சந்திரயான் 3 விண்கலம் : நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து சில தினங்களுக்கு முன் பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இதன்மூலம், நிலவின் தென்...

இஸ்ரோ எந்த அரசியல் கட்சிகளுக்கு சொந்தமில்லை : மம்தா பானர்ஜி ட்வீட்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று (ஆக.23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்ரோ எந்த அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது அல்ல, இந்தியாவிற்குச் சொந்தமானது. சந்திரயான்-3...

சரித்திர சாதனை படைக்க தயாராகும் சந்திரயான் – 3 விண்கலம்

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (ஆக.23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தை ஆராயத் தரையிறங்க உள்ளது. ஆகவே, இந்த செயல்பாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தால் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 4வது...

படிக்க வேண்டும்