Thursday, April 18, 2024 5:46 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி : முக்கிய பங்காற்றிய ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள்!

உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய 24 'எலி வளை' சுரங்க தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இந்த மீட்புப் பணி கடினமானதாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது. 47...

சபரிமலை கோயிலில் 13 நாட்களில் 8 லட்சம் பேர் சாமி தரிசனம் : கோயில் நிர்வாகம் தகவல்

சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜைக்காகக் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தகவல்.இந்த ஆண்டு மண்டல பூஜை 41 நாட்கள் நடைபெறும். நவம்பர் 26ஆம் தேதி...

புயல் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது : வானிலை மையம் தகவல்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்,...

5 மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18% பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு

5 மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18% பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த தேர்தலை விட அதிகம். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற 5 மாநில தேர்தலில் போட்டியிடும்...

வந்தே பாரத் மீது கல்வீச்சில் இருவர் கைது : குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

ஒடிசாவின் மேராமண்டலி - புதாபங்க் இடைப்பட்ட பகுதியில் கடந்த 26ம் தேதி ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயில் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் ராஜன் கிருஷ்ணா (24) மற்றும் துஷ்யந்த் (23), இருவரும் ஒடிசாவின் புதாபங்க்...

உத்தரகாசி சுரங்கப்பாதையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை!

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாசி சுரங்கப்பாதையிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் நேற்றிரவு தொலைப்பேசியில் உரையாடினார். இந்த உரையாடலின்போது, மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் நலம் குறித்து விசாரித்தார்.பிரதமர் மோடி, "உங்கள் மீட்பு...

சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு : தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி 17 நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணியில் அயராது...

படிக்க வேண்டும்