Thursday, April 18, 2024 5:33 am
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவு?

பொதுத்துறை வங்கிகளில் 5%-10% பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல்...

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் மரணம்

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் நேற்று (நவ .14) இரவு காலமானார்.  இவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்படப் பல உடல்நல கோளாறுகளால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் உள்ள...

கவனமின்மையால் கார் ஏறி உயிரிழந்த குழந்தை!

கேரளாவில் காசர்கோடு மாவட்டம், கந்தோட்டை பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது ஜீசன் என்ற குழந்தையைக் கவனிக்காமல், கார் பார்க்கிங் செய்ய முயன்ற குழந்தையின் தாத்தா அக்கார் ஏறியதில் குழந்தை...

காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் : வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 16ம் தேதி ஒடிசா கடற்கரை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுஇந்நிலையில், ...

இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் சுமார் 1326 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப்...

ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் 14 நவம்பர். இந்த நாளை தேசிய குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற...

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது குறித்து, பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பஞ்சாப்...

படிக்க வேண்டும்