Thursday, April 25, 2024 10:07 pm
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

Thread அப்டேட் கொடுத்த நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்

பிரபல இணையத்தளமான ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற சமூக வலைத்தளத்தை இன்று (ஜூலை 6) இந்தியாவில் வெளியிட்டார். இந்நிலையில், இதுகுறித்து மெட்டா நிறுவனர்...

மக்களை பீதியாக்கும் காய்ச்சல்: ஒரே நாளில் 7 பேர் பலியான சோகம்

கேரளா மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் மக்களுக்கு  இந்த பருவமழை காரணமாக டெங்கு, எலிக்காய்ச்சல், டைஃபாய்டு, சிக்குன்குனியா உள்ளிட்டவற்றால் தொற்று ஏற்பட்டும் கடுமையாகா பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுவரை சுமார் 56 பேர் டெங்கு காய்ச்சலாலும், 16 பேர்...

இணையத்தில் வெளியானது Threads : மக்களிடம் குவியும் ஆதரவு

சமூக இணையத்தளமான ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, தற்போது ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற சமூக வலைத்தளத்தை இன்று (ஜூலை 6) வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இது வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியாவில், 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த threads இணையதளத்தில்...

சிறுநீர் கழித்த விவகாரம் : பாதத்தைக் கழுவிய ம.பி முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள  சித்தி மாவட்டத்தில் நேற்று (ஜூலை 5) மதுபோதையிலிருந்த பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி பிரவேஷ் சுக்லா, மனநல பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம் பூதாகரமானது. இது சமந்தமான காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்துக் காவல் துறை அவரை...

இந்தியாவில் களமிறங்கியது Threads : வெளியான அசத்தல் நியூஸ்

உலகளவில் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா களமிறக்கியுள்ள Threads சமூக வலைத்தளம் இந்தியாவில் வெளியான சில மணி நேரங்களிலேயே, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இந்த Threads-ல் இணைந்த பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து இதனை login...

கேரளாவை உலுக்கிய கனமழை : 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடந்த மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து கேரளா மற்றும் கேரளா ஒட்டிய தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்...

மணிப்பூர் கலவரம் : இணையதள சேவைக்கான தடை நீட்டிப்பு

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினர்க்கிடையே ஏற்பட்ட மோதலால் மணிப்பூர் மாநிலமே பயங்கரமாக வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் சுமார் 100க்கு அதிகமானோர் பலியாகினர்.மேலும், இந்த மோதல் குறித்து சமூக வலைத்தளத்தில்...

படிக்க வேண்டும்