Friday, March 29, 2024 8:53 pm
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

மணிப்பூர் கொடூர சம்பவம் : பிரதமர் மோடி ஆவேசம்

மணிப்பூரில் கடந்த 2 மாதமாக நடந்து வரும் வன்முறை குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என எதிர்க்கட்சிகள் பலர் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், நேற்று இணையத்தில் மணிப்பூர் குக்கி இனத்தைச்  சேர்ந்த...

எல்லை மீறிய மணிப்பூர் கலவரம் : கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

மணிப்பூர் கலவரத்தில் மேலும் ஒரு கொடூர சம்பவமாக, 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த கலவரம் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும்...

கர்நாடகா சட்டமன்றம் : பாஜக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் உள்ள சட்டமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில், பல கட்சிகள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்த கர்நாடகா சட்டமன்றத்தில் சபாநாயகர் முகத்தில் காகிதங்களைக் கிழித்து...

ஒரு முறையாவது சரியானதைச் செய்யுங்கள் : பிரதமருக்கு கோரிக்கை

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு சமூகத்தினர்க்கிடையே பயங்கர வன்முறை வெடித்து வரும் நிலையில், நேற்று மணிப்பூரில் உள்ள குக்கி பழங்குடி பெண்கள் 2 பேரைச் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் செய்த காணொளி இணையத்தில் வெளியானது. அதற்குப் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து...

இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் : பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய முதல்வர்

இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங் இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக  இன்றும் , நாளையும் மேற்கொள்கிறார். இந்நிலையில், இந்தியா வரும் இலங்கை ஜனாதிபதியிடம் தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வலியுறுத்தப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை காரணமாகப் பல வட மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்வதால் , அங்குள்ள ஏரிகளில் நீர் நிரம்பி சாலைகள் முழுவதும் வெள்ளம் நீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்களின்...

மணிப்பூர் கலவரம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேகசந்திரா சிங் அறிக்கை

தற்போது நடந்துகொண்டிருக்கும் மணிப்பூர் கலவரத்தைக் குறித்து இம்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேகசந்திரா சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் '' கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அமைதி நிலவுகிறது.  இருப்பினும், ஆங்காங்கே துப்பாக்கிச்சூடும், கலவரங்களும் தொடர்கின்றன.  பெண்களை நிர்வாணமாக...

படிக்க வேண்டும்