பொதுவாகவே காலையில் எழும்பவே சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழவும் மனமே இருக்காது தலையில் இருந்து கால் வரைக்கும் ஒரே வழியாக இருக்கும்.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் போல இருக்கும் அனைத்தையும்...
தினமும் சுடுதண்ணீரில் குளிக்கும் பழக்கும் பலருக்கு உள்ளது.
உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன
உங்கள் சருமம் மென்மையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி சுடு தண்ணீரில்...
நம்மில் ஒரு சிலர் உணவு சாப்பிட்டவுடன் ஏன் வாழைப்பழம் சாப்பிடுவார்கள் என தெரியுமா? இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் இருக்கிறதாம்.
வாழைப்பழம்
நன்றாக கனிந்த வாழைப்பழத்தை இரவு உணவுக்கு பின்பு ஒன்று அல்லது இரண்டு...
இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உணவுப்பழக்கம் மாறியுள்ள நிலையில், நீரிழிவு நோய் மட்டுமின்றி சிறுநீரக கற்ககளால் மக்கள் அதிகமாக அவதிப்படுகின்றனர்.
சிறுநீரக கல் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் உணவு
சிறுநீரக கற்களால் அவதிப்படும் நபர்கள், சில உணவுகளை தவிர்க்க...
இன்றைய காலத்தில் ஆண் பெண் இருபாலரும் தலைமுடியை பராமரிப்பதில் கடும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், சரியான பராமரிப்பின்மை உட்பட பல காரணங்களினால், முடி உதிர்ப்பு, பொடுகு தொல்லை பிரச்சினை...
சாத்துக்குடி அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அறிய பழமாகும். இது உடல் நடலத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் உதவுகின்றது.
சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து...
பலருக்கும் பொழுதே விடிவது காபியில் தான், சூடான ஒரு கப் காபியை குடித்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் உணர்வார்கள்.
தலைவலி, சோர்வு என்றவுடன் காபி குடித்தால் சரியாகிவிடும் என்பதே பலரது நிலை, சாதாரண காபியை பற்றி...