கேரளாவை ஆட்டி படைக்கும் புதிய வகை நோய்.. செய்வதறியாது திணறிய ஊர் மக்கள்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் கேரளாவில் புதிய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவும் கடந்த சில மாதங்களாக கொரோனாவால்...
வீடுகளில் பல்லி, கரப்பான்பூச்சி, கொசு, எலி தொல்லைகள் முற்றிலுமாக ஒழிய இயற்கையான முறையில் எளிய வழி இதோ
இயற்கையான முறையில் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்கலாம். கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக...
குளிர் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிடவேண்டிய உணவு முறைகள்…இதோ உங்களுக்காக
எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படும் இரத்த வெள்ளையணுக்களின் முக்கிய பணியே நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவளித்து, பாக்டீரியாக்கள் மற்றும் இதர நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவது தான்.
ஒருவரது உடலில் இரத்த வெள்ளையணுக்களானது ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில்...
பேரனுக்காக ஆசையாய் பிரியாணி சமைத்துவைத்து பாட்டி…கோவத்தில் பேரன் செய்த செயலால் அதிர்த்துப்போன பாட்டி
பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி...
44 லட்சம் திருட்டு! அப்பா இல்லாதபோது அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார்! வாக்குமூலத்தால் அம்பலமான காதல் ரகசியங்கள்!
சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. 40 வயது நிறைந்த இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தஸ்லின். இவர்களுக்கு13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும்...
முகப்பரு பிரச்சினையை சரிசெய்ய நீங்கள் தூக்கிப்போடும் இந்த ஒரு பொருள் போதும்…ட்ரை பண்ணுங்க நல்ல பெனிபிட்ஸ்
வாழைப்பழமானது பல உடல் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்ய பயன்படுகிறது. அப்படி பால், வாழைப்பழத் தோல் இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து நீரில் கழுவினால், முகப்பரு...
முரட்டு போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி அசிங்கமாக நடந்து கொண்ட இளம் பெண்! வைரலாகும் சர்ச்சைக்குரிய காட்சி
சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சவுத் அவென்யூ சாலையில் போலீஸார் வேகமாக சென்ற காரை மடக்கி, ஆண் நண்பருடன் கார் ஓட்டிக்கொண்டு வந்திருந்த இளம் பெண்ணிடம் மது அருந்தியுள்ளாரா என...
எய்ட்ஸ் இருந்தால் ஆரம்ப காலத்திலேயே சரிசெய்யலாம்…ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?அதை சரிசெய்யும் முறைகள் உங்களுக்காக டிப்ஸ் இதோ
இன்று உலக எய்ட்ஸ் தினமாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எய்ட்ஸ் என்பது ஓர் உயிர்க்கொல்லி நோய், நோய் ஒருமுறை வந்துவிட்டால் குணப்படுத்த முடியாது.
நம்...
உயிருடன் இருக்கும் விஷப்பாம்பை ரசித்து ருசித்து உண்ணும் தவளை.. வைரல் வீடியோ காட்சி
தவளை ஒன்று பாம்பினை உயிருடன் விழுங்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பொதுவாக பாம்புகள்தான் தவளையை விழுங்கும் எனவும், தவளைகள் பூச்சிகளை விழுங்கும் எனவும் உணவு சங்கிலி குறித்து நாம் படித்து...
நல்லபாம்பிடம் 74 முறை கடி வாங்கிய நபர்.. விடாமல் பல ஆண்டுகளாக துரத்தும் அதிர்ச்சி சம்பவம்
பாம்பு பழி வாங்கும் காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால், இது நிஜ சம்பவம். சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மரகுண்டா என்ற கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சுப்ரமணியம் தான் இந்த தாக்குதலுக்கு உள்ளானவர்....