Thursday, December 7, 2023 9:43 am

நாட்டையே அதிர வைத்துள்ள கொலைச் சம்பவம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை, சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்து கோடாரியால் வெட்டிக் கொலை செய்த நபரால் நாடே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

அதன்படி , சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த குற்றவாளி பவான் நிஷாத், தற்போது 19 வயதாகும் அப்பெண்ணிடம் வழக்கைத் திரும்பப் பெற மிரட்டியுள்ளார். இதற்கு மறுத்ததால் தனது சகோதரர் அஷோக் உடன் இணைந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

தற்போது பவானின் சகோதரர் அஷோக் வேறொரு கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்தவர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்