Thursday, November 30, 2023 4:39 pm

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கக்கடலின் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் இன்று (நவ.20) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வேப்பேரி, சென்ட்ரல், புளியந்தோப்பு, எழும்பூர், MRC நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் சென்னையின் வெப்பநிலை குறைந்துள்ளது. காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்த மழை நீர் தேங்கும் இடங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்