Friday, December 1, 2023 6:19 pm

சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் சிறுத்தை பலி!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம்  அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது.

இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. சந்தூர் கிராமத்திலிருந்து செல்லும் சாலையில், சாலையைக் கடக்க முயன்ற பெண் சிறுத்தை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில், பெண் சிறுத்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து சித்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் வனவிலங்குகள் சாலை விபத்துகளில் உயிரிழப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் வனவிலங்குகள் சாலை விபத்துகளில் 11,000க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்