Friday, December 1, 2023 7:45 pm

இன்று (நவ .14) கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (DTE) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று (நவ .14) நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு தேர்வு தேதி விரைவில் http://dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளில் பங்கேற்கத் தயாராக இருந்த மாணவர்கள் இந்த தகவலை அறிந்து கொள்ளவும், மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதும் அதற்கேற்ப தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்