Thursday, December 7, 2023 8:17 pm

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று (நவம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும், மின்சார தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இன்று (நவம்பர் 10) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவர்கள், வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

அதைப்போல், காரைக்காலில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகப்  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என்றும், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அந்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சற்றுமுன் அறிவித்துள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்