Friday, December 8, 2023 6:03 pm

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பரவலாக மிதமான மழை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பரவலாக மிதமான மழை பெய்தது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், காமராஜர் சாலை, கோபாலபுரம், பட்டினப்பாக்கம், அரும்பாக்கம், தேனாம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இந்த மழையால் சென்னையின் வெப்பநிலை சற்று குறைந்தது. நேற்று நள்ளிரவு சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று (நவ .8) மதியம் முதல் இரவு வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்