Wednesday, December 6, 2023 1:57 pm

மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரயில் சேவை!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்குத் தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து, கடந்த 4 நாட்களாகத் தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த மண் சரிவு காரணமாக, ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மலை ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து முதல் மலை ரயில் உதகைக்குப் புறப்பட்டது. இந்த ரயிலில் சுமார் 180 பயணிகள் பயணம் செய்தனர்.

மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்