ஜான்சி ராணி வெண்பாவின் உடல்நிலையை பரிசோதிக்கிறாள், ஆதிரை ஜான்சிக்கு உடல்நிலை சரியில்லை என்று விளக்கினாள். ஈஸ்வரி வெண்பாவை மீண்டும் தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார், ஆனால் தர்ஷினி அதைக் கேட்டு கதிரிடம் தெரிவிக்கிறார். கதிர் வெண்பாவை ஆறுதல்படுத்தி அவர்களுடன் தங்கும்படி அவளை சமாதானப்படுத்துகிறார். கதிர் மற்றும் வெண்பாவை ஒழிக்கும் திட்டத்தை ஜீவானந்தத்துடன் வளவன் விவாதிக்கிறார். இதற்கிடையில், ஜீவானந்தத்தை காயப்படுத்த முயற்சிப்பதாக வெண்பாவை குற்றம் சாட்டி, கதிர் மற்றும் வெண்பா இடையே பிளவை ஏற்படுத்த வளவன் முயற்சிக்கிறான். கதை நடக்கும்போது பதற்றம் கூடுகிறது.
அதில் கோவில் திருவிழாவிற்கு வரும் ஜீவானந்தத்திடம் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு குணசேகரன் வந்துவிடுகிறார்.அதே நேரத்தில் குணசேகரனை கொலை செய்ய வேண்டும் என்று துப்பாக்கியோடு வந்த ஜீவானந்தத்திற்கு தர்ஷினி அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அதனால் குணசேகரனையும் அவரின் தம்பிகளையும் கோயிலுக்கு கிளம்பி முதலில் செல்லுங்கள் என்றும் நாங்கள் பின்னாலேயே தயாராகி வருகிறோம் என சொல்லி நந்தினி சமாளித்து விடுகிறாள். ஜான்சி ராணி திமிராக பேச அவளுக்கு சரியான நோஸ் கட் கொடுத்து விடுகிறான் சக்தி.
கோயிலுக்கு போன இடத்தில் குணசேகரனிடம் ஜான்சி ஈஸ்வரியை பற்றி போட்டு கொடுக்கிறாள். இவர்களை நோட்டம்விட்ட ஒரு பெண் ஜீவானந்தத்திற்கு தகவல் கொடுக்கிறார். பெண்கள் அனைவரும் காரில் வந்து இறங்க ஈஸ்வரி கொஞ்ச நேரத்திற்கு பிறகு உள்ளே வருவதாகவும் அது வரையில் வெண்பாவுடன் இருப்பதாகவும் சொல்லி விடுகிறாள்.
குணசேகரனையும், கதிரையும் போட்டு தள்ளுவதற்காக துப்பாக்கியை ஏற்பாடு செய்து விடுகிறான் கெளதம். மறுபக்கம் கோயிலுக்கு வந்த ஜீவானந்தம் குணசேகரனை சுடுவதற்கு குறி வைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் தன்னை அப்பத்தாவிற்காக அவமானப்படுத்திய ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டாம் என்ற முடிவில் இருந்து வரும் குணசேகரனுக்கு அந்த சிந்தனைக்கு வலு சேர்க்கும் விதமாக ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்ற ரகசியமும் தெரிய வந்திருக்கிறது.இந்த நிலையில் இதற்காக கதிர் மற்றும் கிள்ளிவளவனை சேர்த்துக் கொண்டு ஜீவானந்தத்தை மட்டும் அல்லாமல் அப்பத்தாவையும் போட்டு தள்ள வேண்டும் என்று கோவில் திருவிழாவை நடத்துகிறார். ஆனால் இந்த ரகசியம் தெரிந்த மருமகள்கள் குணசேகரனால், ஜீவானந்தத்திற்கு எதுவும் ஆகி விடக்கூடாது. ஏற்கனவே குணசேகரன் மற்றும் கதிரால் ஜீவானந்தத்தின் மனைவி உயிர் போய்விட்டது என்று அதை நினைத்து பயந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று எபிசோடில் ஜீவானந்தம் குழந்தை வெண்பாவை அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஈஸ்வரி உடம்பு சரியில்லை என்று எல்லாரையும் கோவிலுக்கு அனுப்பி வைத்து விடுகிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இன்று வெளியான பிரமோவில் ஈஸ்வரி ஜீவானந்தத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் குணசேகரன் வணக்கம் ஜீவானந்தம், என்ன ஈஸ்வரி இவரை பார்த்து பேச தான் உடம்பு சரியில்லைனு பொய் சொன்னியா? என்று நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கவுதம் துப்பாக்கியை வைத்து குணசேகரனுக்கு குறி வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதனை போனில் பேசிக்கொண்டே இருக்கும் கதிர் பார்த்து விடுகிறார். அதைத்தொடர்ந்து ஜீவானந்தத்திடம் ஈஸ்வரியின் மகள் தர்ஷினி,சார் வெண்பா எங்க அம்மாவை அம்மா என்று கூப்பிடுகிறா, நான் உங்களை அப்பானு கூப்பிடலாமா என்று கேட்டு ஜீவானந்தம் தோள் மேல் சாய்ந்து கண்கலங்கி அழுகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த கோவில் திருவிழாவில் யாருடைய கதை முடிய போக போகிறதோ என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஜீவானந்தத்தை தந்தை என்று இப்போது குணசேகரன் சொல்லி இருக்கும் நிலையில் இது தெரிந்தால் குணசேகரன் என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவார் என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதோடு இந்த திருவிழா காட்சிகளை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக வைத்து சீக்கிரமாக முடித்து அடுத்த கட்ட கதை நகர்வை கொண்டு போனால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
அதுபோல இந்த கோவில் திருவிழாவில் அப்பத்தாவின் கதை முடிய போகிறதா? அல்லது குணசேகரனுக்கு ஏதாவது ஆகப்போகிறதா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அதாவது, குணசேகரன் வெண்பாவை கூப்பிட்டு வச்சு இது போதுமா இது போதுமா என கேட்க அவர் அம்மா எனக்கு விட யாரு கூப்பிட என்று கேட்டதும் ஈஸ்வரி அம்மா என பதில் சொல்ல குணசேகரன் எதையோ சொல்ல ஈஸ்வரி கலங்குகிறார்.
அதைத்தொடர்ந்து ஏன் சாப்பிட்டு இருக்கீங்க என நந்தினி கண்களை கேட்க குணசேகரன் என்னை இந்த வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டது காரணம் அதற்கு ஒரு காரணம் இருக்கும். நான் இங்க வந்திருக்கேன் நான் அதுக்கும் ஒரு காரணம் இருக்கு என சொல்கிறார். பிறகு அப்பத்தா ஏற்பாடு செய்த ஃபங்ஷனில் எல்லோரும் கூடியிருக்க கௌதம் ஒரு பக்கம் வேகமாக செல்ல இன்னொரு பக்கம் சக்தி பின் தொடர்ந்து சென்ற ஜனனி அவர்கள் முக்கியமான விஷயமா வெளியே போய் இருக்காரு வந்துருவாரு என கூறுகிறார். அப்பத்தான் டாக்குமெண்ட் உடன் என்ட்ரி கொடுக்கிறார். ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜீவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பது போல் நடிக்கத் தொடங்குகிறார், மேலும் வெண்பா தனக்கு விஷம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறார். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், கதிர் வெண்பாவை சந்தேகிக்கத் தொடங்குகிறார். தன் திட்டம் பலனளிப்பதை அறிந்த வளவன் சிரிக்கிறான். இருப்பினும், பதற்றம் இன்னும் காற்றில் நீடிக்கிறது, எதிர்நீச்சலில் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.