கணேஷ் திரும்பி வருவதால் தன் மகளை கைவிட வேண்டாம் என்று அமிர்தாவின் தாய் பாக்யாவிடம் கெஞ்சுகிறார். கோபி மயூவின் வீட்டிற்குச் சென்று ராதிகாவின் தாயிடமிருந்து விரோதத்தை எதிர்கொள்கிறார். ராதிகா, ஈஸ்வரியை கோபியை அழைத்துச் செல்லும்படி கேட்டாள். உறவுகள் மற்றும் மோதல்கள் எவ்வாறு வெளிப்படும் என்பது பற்றிய சஸ்பென்ஸுடன் அத்தியாயம் முடிகிறது.பாக்யலட்சுமியின் சமீபத்திய எபிசோடில், அமிர்தாவின் தாயார் தனது மகளின் வாழ்க்கையில் கணேஷின் தலையீடு குறித்து தனது கவலையை வெளிப்படுத்துகிறார். அமிர்தாவின் புதிய அமைதியையும் மகிழ்ச்சியையும் சீர்குலைக்க வேண்டாம் என்று அவள் அவனிடம் கெஞ்சுகிறாள்.
விஜய் டிவியில் ஹிடட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
ராதிகாவும் அவரது அம்மாவும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகாவின் அம்மா மாப்பிள்ளையை அவங்க அம்மா கூப்பிட்ட உடனே அப்பிடியே விட்டிட்ட இது தான் சந்தர்ப்பம் என்று அவங்களும் கூட்டிட்டு போய்ட்டாங்க. உன் கிட்டைஇருந்து நிரந்தரமாக பிரிச்சாலும் பிரிச்சிடுவாங்க கவனமாக இருந்துக்கோ என்கின்றார்.தொடர்ந்து மாலினியைப் பார்க்க வரும் செழியன் நீ என்ன வேணும் என்றாலும் பண்ணிக்கோ எனக்கு பயமில்லை என்கின்றார்.அப்போது மாலினி நீ எனக்கு கிடைக்க என்ன வேணும் என்றால் என்ன வேணும் என்றாலும் பண்ணுவேன் என்கின்றார். அத்தோடு ஜெனியின் அம்மாவின் போன் நம்பர் கூட இருக்கு அவங்களுக்கு போன் பண்ணி உண்மை எல்லாம் சொல்லிடுவேன் என்கின்றார்.
அப்போது செழியன் நீயே சொல்லுறதுக்கு முதலே நான் எங்க வீட்டில சொல்லுறேன். நீ என்ன வேணும் என்றாலும் பண்ணிக்கோ எனக்கு துளி கூட பயமில்லை. என்னை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறியா. உன்னால எதுவும் செய்ய முடியாது என்று மாலினியைத் திட்டி விட்டு கிளம்பிச் சென்று விடுகின்றார்.தொடர்ந்து ஈஸ்வரி கோபிக்கு மாத்திரை எடுத்துக் கொடுக்க, ராமமூர்த்தி கிண்டல் பண்ணுகின்றார். அந்த நேரம் பார்த்து ராதிகா வீட்டுக்குள் வருவதோடு இனிமேல் தானும் இங்கே தான் இருக்கப்போறேன் என்கின்றார். என் புருஷன் இருக்கிற வீட்டில தான் இருக்கப்போறேன். போலீஸ்ல கொடுக்கிறதென்றால் கொடுங்க என்று சொல்லி விட்டு உள்ள போகின்றார்.
இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கின்றார். அத்தோடு தான் வீட்டை விட்டு போகப்போறேன் என்று எழிலிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் எழில் நீ துக்கு வீட்டை விட்டு போகனும். அவங்கள வீட்டை விட்டு அனுப்பிட வேண்டியது தானே என்று சொல்ல ஈஸ்வரி வந்து பாக்கியாவை இங்கேயே இருக்க சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
இந்நிலையில் அதன்படி, கோபி – ராதிகா விஷயம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கதையே இல்லாமல் செழியனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு காணப்படுகிறது. அதேபோல் அமிர்தாவின் செத்து போன கணவர் மீண்டும் என்ட்ரி கொடுக்கின்றார் என தொடர்ந்து தடம் மாறி பயணித்து வருகிறது பாக்கியலட்சுமி.ஏற்கனவே, பாக்கியா வீட்டில் முக்குடைந்து சென்ற ராதிகா, மீண்டும் கோபி இல்லாமல் நான் வரமாட்டேன் என்று பேக்குடன் பாக்யாவின் வீட்டிற்குள் நுழைகிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், ‘திரும்பவும் முதல்ல இருந்தா? ஏற்கனவே ராதிகா பாக்கியா வீட்டில முக்குடைஞ்சி வெளியே போனது மறந்துட்டீங்களா? அத்துடன் இப்போ அது கோபி வீடு கூட கிடையாது, பாக்கியா வீடு. இப்படி திரும்பத் திரும்ப அரைச்ச மாவையே அரைக்கிறதுக்கு இந்த சீரியலுக்கு ஒரு எண்டு கார்டு போடலாம்’ என பலரும் கருத்து கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு, பாக்கியலட்சுமி சீரியலில் தீராத பிரியம் கொண்ட ரசிகர்கள் தற்போது குறித்த சீரியலை பார்க்கவே மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கோபி வெளியேற வேண்டும் என்று ராதிகா ஈஸ்வரியிடம் தெரிவிக்கிறார், பிரச்சினையை எழுப்பியதற்காக ஈஸ்வரி மயூவை திட்டினார். ராதிகா, கோபியை அழைத்துச் செல்லும்படி ஈஸ்வரியிடம் உறுதியாகக் கேட்டுக்கொள்கிறார், மேலும் குழந்தையுடன் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். ஈஸ்வரி இணங்க, கோபியை அழைத்துச் சென்று, நிலைமையை தானே மதிப்பிடும்படி அவரை ஊக்குவித்தார்.
எபிசோட் முடிவடைகிறது, வரவிருக்கும் எபிசோடில் சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மோதல்கள் எவ்வாறு வெளிப்படும் என்பது பார்வையாளர்களை சஸ்பென்ஸ் செய்ய வைக்கிறது.