Friday, December 8, 2023 6:30 pm

முத்துராமலிங்க தேவருக்கு 2 மணி மண்டபங்கள் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில், தேவர் ஜெயந்தி விழா  ஒவ்வொரு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் வரும் அக் .30ஆம் தேதியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்தநிலையில், தேவர் நினைவிடத்தில் மக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில், 2 மணி மண்டபங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த தேவர் நினைவிட முகப்பில் மக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ரூ .1.43 கோடியில் ஒரு மணிமண்டபம் கட்டப்படும் எனக் கூறினார்.

மேலும், அவர் ” இங்கு மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் 2.54 லட்சத்தில் மற்றொரு மண்டபம் கட்டப்படும் என்றார். ஏனென்றால், இந்த தேவர் ஜெயந்தி விழாவில் கூட்ட  நெரிசலைத் தவிர்க்கவும், வெயில், மழையிலிருந்து பாதுகாத்திடவும் மண்டபம் கட்டித்தர வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்