Sunday, December 3, 2023 1:48 pm

இம்மாத இறுதியில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் அக்.29ம் தேதி தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, தேனி, கரூர், நாமக்கல், திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களிலும், அக்.30ம் தேதி தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, தேனி, கரூர், நாமக்கல், திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் ஆகிய 17 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழ்நாடு, புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  இந்த மழை காரணமாக, வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேசமயம், இந்த மழையால், விவசாயத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்