Thursday, December 7, 2023 10:08 am

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராகப் புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றுச் செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்திய பல ஆவணங்களைக் கைப்பற்றியதாகச் சிறப்புப் பிரிவு காவல்துறை தெரிவித்தது

அதேசமயம், தற்போது இந்த சீல் வைத்தல் நடவடிக்கை, இந்தியாவில் ஊடக சுதந்திரத்தை அடக்குவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, நியூஸ் கிளிக் வெளியிட்ட அறிக்கையில், “இது ஒரு பயங்கரமான நடவடிக்கை. இது ஊடக சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அங்கு இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் சில ஊடகவியலாளர்கள் விசாரணைக்காகக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்