Saturday, December 2, 2023 4:37 am

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த காலாண்டு தேர்வு இன்றுடன் (செப் .27) முடிவடைகிறது. இதனால், நாளை (செப் .28) முதல் வருகின்ற அக்.3ம் தேதி வரை 6-12ம் வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.

மேலும், விடுமுறையில் தங்களது உறவினர்கள் வீட்டிற்கு ஜாலியாக சென்று வாருங்கள் என்றும், அதைப்போல் தாத்தா, பாட்டி, மாமா என உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். தற்போது மழைக் காலம் என்பதால் நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்