- Advertisement -
வாரத்தின் முதல் நாளான இன்று (செப்.25) இந்திய பங்குச்சந்தை உயர்வில் தொடங்கியுள்ளது. இந்திய வர்த்தக நேர தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.84 புள்ளிகள் அதிகரித்து 66,083 ஆக வர்த்தகம் ஆகி வருகிறது.
அதைப்போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3.90 புள்ளிகள் அதிகரித்து 19,678.20 ஆக வர்த்தகம் ஆகிறது. பஜாஜ் பைனான்ஸ், அப்போலோ டயர் ஆகிய பங்குகள் உயர்வில் காணப்படுகின்றன என சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -