Thursday, December 7, 2023 8:17 am

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனங்கள் கீழுள்ள ஆற்றில் மூழ்கின. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு ஆற்றில் விழுந்த 10 பேரை மீட்டதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

அதேசமயம், இது சுமார் 413 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பாலம் என்றும், தடையை மீறி வாகனங்கள் சென்றதால் அதில் சென்றதால் விபத்து நடந்துள்ளதாக ஆட்சியர் கே.சி.சம்பத் தெரிவித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்