Thursday, December 7, 2023 10:12 am

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன் கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகு தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை ,அலுவலகத்தில் தூபம் காட்டத் தீய சக்திகளும் வெளியேறும். வெற்றிலை மீது எரியும் கற்பூரத்திற்குத் தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு

மேலும், இந்த வாத்திய இசை, மந்திரங்களை ஒழிக்க விடத் தீய சக்திகள் விலகும். அதைப்போல், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் மாலை நேரத்தில் சிறிது ஏலக்காய் கிராம்பு மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும் அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது அதனை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் காட்டத் தீய சக்திகள் விலகும் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்