Friday, December 8, 2023 5:14 pm

மகளிர் உரிமை திட்டம் : பெண்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கி வைத்து 1.06 கோடி பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் பயனாளர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார்.

அதில், “இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை. உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்