Sunday, December 3, 2023 12:59 pm

அனைத்து பெண்களுக்கும் இந்த மசோதா காணிக்கை : பிரதமர் மோடி ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியா முழுவதும் நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்த மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதனால், தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி தனது X தளத்தில், “மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதா, கட்சி வேறுபாடின்றி 215 எம்பிக்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டிற்காகப் பாடுபட்ட அனைத்து பெண்களுக்கும் இந்த மசோதா காணிக்கை” எனப் பதிவிட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்