Friday, December 8, 2023 3:55 pm

அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் சர்ச்சையானது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், தற்போது நடைபெற்ற விசாரணையில், ‘அரசின் பிரதிநிதியான அமைச்சர், வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார்’ என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதி அவர்கள், இந்த கருத்துக்குப் பதிலளிக்க அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்