Wednesday, December 6, 2023 1:05 pm

பெரியார் குறித்த பேச்சு : அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பெரியார், மணியம்மை குறித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அதில், அவர் “கட்சி பணிக்காக மணியம்மையைப் பெரியார் அழைத்துச் சென்றார் என்பதற்குப் பதிலாகக் கூட்டிக் கொண்டு போனார் என்று பேசிவிட்டேன்” என்றார்.

மேலும், அவர் ” தற்போது இந்த இரு வார்த்தைகளுக்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன். இது திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ள வீரமணிக்கு வருத்தம் தந்திருப்பதாகச் செய்தி வெளி வந்ததையடுத்து இவ்வாறு தனது வருத்தத்தைத் தெரிவிப்பதாக” கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்