Friday, December 1, 2023 6:57 pm

மணிப்பூரில் போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டம் : 10 பேர் காயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூரில் கடந்த 4 மாதத்திற்கு மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே பயங்கர வன்முறை வெடித்தது. இதனால், ஒன்றிய அரசு ராணுவப்படையையும் மற்றும் போலீஸும் குவித்தது. இந்நிலையில், தற்போது மணிப்பூரில் கிராமத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை போலீசார் திடீரென கைது செய்ததையடுத்து, 5 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் முன்பு முறையில்லாமல் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், போராட்டம் செய்த மக்களைக் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி போலீசார் கலைத்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இந்த 5 பேரும், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்டவைகளின் அடிப்படையில் கைது செய்ததாக போலீஸ் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது
- Advertisement -

சமீபத்திய கதைகள்