Friday, December 8, 2023 6:14 pm

அமைச்சர் உதயநிதி வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

“சனாதனத்தை ஒழிக்கவேண்டும்” எனச் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் உள்ளிட்ட மனுக்கள் இன்று (செப்.22) விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்குகளை நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் நீதிபதி பேலா எம்.திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்