Friday, December 1, 2023 6:55 pm

மகளிர் உரிமை திட்டத்தை பெற்ற பெண்கள் எத்தகைய மகிழ்ச்சி அடைகிறார்கள் : தமிழக முதல்வர் ஸ்டாலின் உரை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுக் கூட்டம் இன்று (செப் .22) நடைபெற்றது. இதில், திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், ‘விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ” இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் பயன்பெற்ற பெண்கள் எத்தகைய மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது” என உரையாற்றினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்