Thursday, December 7, 2023 9:00 am

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை கலன். அதன்படி, இந்த பஞ்சகவ்ய மூலிகை கலன் 108 மூலிகைகள் கொண்ட கோம பலன்களைத் தரும். வாரம் இரு முறை பஞ்சகவ்ய மூலிகை கலனை ஏற்றினால் கண் திருஷ்டி விலகும்.

மேலும், இந்த மூலிகை கலனை ஏற்றுவதினால் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும், தொழில் விருத்தி அடையும், செல்வ வளம் பெருகும், நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும், அனைத்து தடைகளும் நீங்கும், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்