Friday, December 1, 2023 6:39 pm

போலி சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கை : வெளியான அதிர்ச்சி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விசாகப்பட்டினம் கேந்திர வித்யாலயா பள்ளியில் போலி சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடப்பதாக அரசுக்குத் தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து அங்குச் சோதனை நடத்தியபோது, ஒன்றிய அரசு சார்பாக வழங்கப்படும் சான்றிதழ்களைப் பெற்றோருடன் சேர்ந்து போலியாகத் தயாரித்து மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும், இதில் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு சுமார் 193 மாணவர்கள் விதி மீறிச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது தற்போது காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்