Sunday, December 3, 2023 1:55 pm

சென்னையில் காலை முதலே பரவலாக மழை : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வளிமண்டலத்தில் மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாகக் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், மெரினா, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செப்.21) காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக மக்கள் தெரிவித்தனர்.

அதேசமயம், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (சேவ் .21) பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். விடுமுறை இல்லை என அந்தத்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏனென்றால், வேலூரில் பெய்து வரும் மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்திலுள்ள 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்