Saturday, December 2, 2023 2:13 pm

சீனாவில் பயங்கர சூறாவளி : ஒரே நாளில் 10 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சீனாவின் ஜியாங்சு மற்றும் யாசெங் நகரங்களில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றில், குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் ஒரே நாளில் பலியாகினர். மேலும், இந்த சூறாவளிக் காற்றால் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், இந்த நகரங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜியாங்சு பகுதியில் சூறாவளி ஏற்படுவது வழக்கமானது என்றும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்