Friday, December 1, 2023 7:42 pm

வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ .9000 கோடி டெபாசிட் :அதிர்ச்சியான கார் ஓட்டுநர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில் திடீரென ரூ .9000 கோடி டெபாசிட் ஆனதாக வந்த மெசேஜால் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால், இவரது வங்கிக் கணக்கில் வெறும் 15 மட்டும் இருந்த நிலையில் யாரோ ஏமாற்றுவதாக நினைத்த அவர், ரூ . 21,000ஐ தனது நண்பர் கணக்குக்கு மாற்றி உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், இந்த பணம் பரிமாற்றம் நடந்ததைக் கண்டுபிடித்த வங்கி ஊழியர்கள், மீதமுள்ள பணம் அனைத்தையும் திரும்பப் பெற்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓட்டுநரிடம் ரூ .21,000ஐ திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்றும், அதை வாகன கடன் வழங்குகிறோம் எனக் கூறியுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்