Friday, December 8, 2023 2:50 pm

சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய எம்.பி ராகுல் காந்தி : வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தற்போது நாட்டின் பல பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு வருகிறார். அதன்படி இன்று (செப்.21) டெல்லியில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர்களைப் போலவே சிவப்பு நிற சட்டை அணிந்து, பயணி ஒருவரின் சூட்கேஸை தலையில் தூக்கிச் சென்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்